அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு !!



அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

கடந்த 9 திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டில் நிதி அமைச்சர் மங்கள் எதிர்வரும் பெப்ரவரி வரை உலக சந்தையில் எரிபொருள் விலை குறையாது என கூறியொருந்த அதேவேளை பிரதமர் றனில் விக்ரமசிங்க உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு லீட்டர் 90 டொலர் வரை நவம்பர் மாதத்தில் உயரும் என எதிர்வு கூறி இருந்தார்.
அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு !! அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு !! Reviewed by Madawala News on October 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.