குளிரூட்டல் களஞ்சியசாலைக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நன்கொடை



300 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்காக
தம்புள்ளையில் 5000 மெட்ரிக் தொன் குளிரூட்டல் வசதி கொண்ட களஞ்சியசாலையை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங்சந்து மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விடயங்களுக்கான அமைச்சின் செயலாளர் ருவான் சந்திராவிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த ஒப்பந்தமானது கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  
குளிரூட்டல் களஞ்சியசாலைக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நன்கொடை குளிரூட்டல் களஞ்சியசாலைக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நன்கொடை Reviewed by Madawala News on September 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.