கிளிநொச்சி 155ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ
இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேற்படி நபர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க 4 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ARN Maruthamunai.
மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
August 16, 2018
Rating: