மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு.


கிளிநொச்சி 155ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ
இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேற்படி நபர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க 4 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ARN Maruthamunai.
மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. மோட்டார் சைக்கிள் - இராணுவ ட்ரக் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.