ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் ஸ்ட்ரைக் கைவிடப்பட்டது.


நாளை (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து மாகாண பஸ் பணிப்பகிஷ்கரிப்புப்
போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, அனைத்து மாகாண தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குரவத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவுடன் நேற்று (10) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் சரத் விஜேகுமார தெரிவித்தார்.          
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் ஸ்ட்ரைக் கைவிடப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் ஸ்ட்ரைக் கைவிடப்பட்டது. Reviewed by Madawala News on August 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.