வன்முறை சம்பவத்தின் போது பயன்படுத்தப் பட்டதா? பாழடைந்த வீட்டில் துப்பாக்கி.


அளுத்கம பிரதேசத்தில் சில வருடங்கள் யாரும் வாசிக்காத பாழடைந்த வீடொன்றிலிருந்து,
 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில்  கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது, இது பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை சம்பவத்தின் போது பயன்படுத்தப் பட்டதா? பாழடைந்த வீட்டில் துப்பாக்கி. வன்முறை சம்பவத்தின் போது பயன்படுத்தப் பட்டதா? பாழடைந்த வீட்டில்   துப்பாக்கி. Reviewed by Madawala News on August 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.