(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தனது 44வது பிறந்த தினத்தை இன்று
(10) கொண்டாடுகின்றார்.
நீதவானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் மரங்கள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சக ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் மரங்களை நாட்டி "சுத்தமான காற்றை சுவாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தனது 44வது அகவையில்...
Reviewed by Madawala News
on
August 10, 2018
Rating: