கண்டிக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைப் போட்டி... முடிவுகள் விரைவில்.


சமூக ஊடக நண்பர்கள் வட்டம் அகில இலங்கை ரீதியாக அறிவித்த கண்டிக் கலவரத்தை அடிப்படையாகக்
கொண்ட சிறுகதைப் போட்டிக்கு 20 சிறுகதைகள் வந்து சேர்ந்துள்ளன.

தபால் வேலை நிறுத்தம் காரணமாக போட்டி முடிவுத் திகதி நீடிக்கப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற சிறுகதைகள் விரைவில் நடுவர்களின் பரிசீலனைக்கும் தேர்வுக்கும் வழங்கப்படும்.

அதன் பின்னர் முடிவுகள் சமூக ஊடகங்கள், செய்தித் தளங்கள், பத்திரிகைகளில் வெளியிடப்படும்.

-Ashroff Shihabdeen-

கண்டிக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைப் போட்டி... முடிவுகள் விரைவில். கண்டிக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைப் போட்டி...  முடிவுகள்  விரைவில். Reviewed by Madawala News on July 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.