சவூதி சுற்றுலாப்பயணிகள் ஏழு பேர் சென்ற படகு மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்து.


மகாவலி ஆற்றில் (இறப்பர்) படகு ஒன்றில்  சவரி செய்த 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கட்டுகஸ்தோட்டை குஹாகொட பிரதேசத்தில் ஓடும் மகாவெலி ஆற்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


சவூதி அரேபியாவை சேர்ந்த  குறித்த 7 பேரில் 6 நபர்கள் காப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
சவூதி சுற்றுலாப்பயணிகள் ஏழு பேர் சென்ற படகு மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்து. சவூதி சுற்றுலாப்பயணிகள் ஏழு பேர் சென்ற படகு மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்து. Reviewed by Madawala News on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.