மகாவலி ஆற்றில் (இறப்பர்) படகு ஒன்றில் சவரி செய்த 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுகஸ்தோட்டை குஹாகொட பிரதேசத்தில் ஓடும் மகாவெலி ஆற்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த 7 பேரில் 6 நபர்கள் காப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
சவூதி சுற்றுலாப்பயணிகள் ஏழு பேர் சென்ற படகு மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்து.
Reviewed by Madawala News
on
June 20, 2018
Rating: