அக்குரணையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து. முகம்ம்த் ஆஷிப் பரிதாபமாக உயிரிழப்பு.


அக்குரனை தெல்கஸ்தென்ன சந்தியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்
ஒருவர் வபாத்தாகி உள்ளார்.

அக்குரனை குருகொடயை சேர்ந்தவரும், ஏழாம் கட்டை ரிக்கோ பேக்கரியில் வேலை செய்து வருபவருமன நிசாம்தீன் முகம்மத் ஆசீப் என்ற 18 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் ஒன்றில் மோதி இவர் மீது ஏறியதால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாஸா ஸியா ஹொஸ்பிட்டலில் வைக்கப்பட்டுள்ளது.
-தகவல் : யாசிர்
அக்குரணையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து. முகம்ம்த் ஆஷிப் பரிதாபமாக உயிரிழப்பு. அக்குரணையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து. முகம்ம்த் ஆஷிப் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by nafees on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.