அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சியை பிறப்பிடமாகவும், பள்ளிக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட
றிஸ்லி காதர் என்பவர் இன்று (20.05.2018) காலமானார்கள்.
இன்று இரவு அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் பள்ளிக்குடியிருப்பு கோழிக்கடை அத்தீல் என்பவரின் மருமகனும், குமைனூஸ் அவர்களின் சகோதரரும் , அப்றத் அவர்களின் மச்சானும், மல்வானை முபாறாக் மத்திய கல்லூரியின் அதிபர் Mr.றிசாத் அவர்களின் சகலனும் ஆவார்.
யாஅல்லாஹ் அல்லாஹு அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.
விபத்து சம்பந்தப்பட்ட போட்டோக்களை அவர்களின் குடும்பத்தின் நலன் கருதி இங்கு பதிவேற்றவில்லை.
தகவல் : அஸ்கிகான்
ஜனாஸா அறிவித்தல் : றிஸ்லி காதர்
Reviewed by Euro Fashions
on
May 20, 2018
Rating: