சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்திற்கு ஞானசார தேரர் குழு விஜயம்..
அனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு
அதிகார சபை தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு ஞானசார தேரர் குழு நேற்று நேரில் சென்றுள்ளது.
அனுராதபுரம் இப்பலோகம பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட பெலுங்கள எனும் பிரதேத்தில் அமைந்துள்ள தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கு ஞானசார தேரர் குழு நேற்று நேரில் சென்றுள்ளது.
துடுகெமுனு எலார இறுதி யுத்தம் இடம்பெற்ற இடம் என குறித்த இடத்தை தொல் பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்திற்கு ஞானசார தேரர் குழு விஜயம்..
Reviewed by Madawala News
on
May 08, 2018
Rating: