கடந்த 24 மணித்தியாலத்தில் ஆணமடுவ பகுதியில் அதிகப்படியாக 353.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 8.30 வரையான காலப் பகுதியிலேயே குறித்த மழை வீழ்ச்சி பதவிவாகியுள்ளது.
மேலும் ஆதிகமவில் 339 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் தமன்கடுவவில் 316 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மாத்தளையில் 267.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரியில் 232.6 மில்லி மீற்றர் மழை வீச்சியும் குளியாப்பிட்டியவில் 232 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் குக்குளே கங்கவில் 227 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதவிகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ) பல இடங்களில் 300 மில்லி மீற்றருக்கும்ழை அதிக வீழ்ச்சி. தொடரும் அனர்த்தம்.
Reviewed by Madawala News
on
May 21, 2018
Rating: