தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்
அரசாங்கமும் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஜனாதிபதி ஆர்வத்துடன் செயற்படுகிறார். ஆனால், பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்தச் சவால்களை வென்று மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நான் நம்புகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில் நுட்பக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
Reviewed by Madawala News
on
March 20, 2018
Rating: