இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத், மதீனா விபத்தில் மரணம்



இலங்கை மாணவன் மதீனா விபத்தில் மரணம்.

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் இலங்கை பேருவளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை மதீனா நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். 

இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவருடைய ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (அவரின் பெற்றோர் வருகை தந்த பின்னர்) மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில்  நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.
இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத், மதீனா விபத்தில் மரணம் இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத்,  மதீனா விபத்தில் மரணம் Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.