இலங்கை இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தை ..



இலங்கை இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.


இதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் சாகல ரத்னாயக டெல்லி பயணமாகி அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து இந்தியா இலங்கை இடையேயான தரைப்பாதை தொடர்பில் இந்திய உயர்மட்டத்துடன் பேச உள்ளார்.

இலங்கை இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தை .. இலங்கை இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இவ்வாரம் முக்கிய பேச்சுவார்த்தை .. Reviewed by Madawala News on March 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.