பெசில் மற்றும் ஹக்கீமுடன் இந்திய உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை !



மொட்டு கட்சி முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர்.


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று பெசில் மற்றும் ஹக்கீமுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பெசில் மற்றும் ஹக்கீமுடன் இந்திய உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை ! பெசில் மற்றும் ஹக்கீமுடன் இந்திய உயர் ஸ்தானிகர்  பேச்சுவார்த்தை ! Reviewed by Madawala News on March 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.