எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம்.... Shampoo போட்டு குளித்த இளைஞர் ; சினிமா பாணியில் யாழில் சம்பவம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்களில் ஒருவர், Shampoo போட்டு குளித்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம்.... Shampoo போட்டு குளித்த இளைஞர் ; சினிமா பாணியில் யாழில் சம்பவம்.
Reviewed by Madawala News
on
January 16, 2023
Rating: