கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹுமான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் - ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றம் செல்கிறார்.



கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


முஜிபுர் ரஹ்மானின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியவுடன் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பார்.


SJB கொழும்பு விருப்பு வாக்குகளின்படி AHM பௌசிக்கு அடுத்தபடியாக ஹிருணிகா பிரேமச்சந்திரவும் அடுத்த இடத்தில் உள்ளார்.
கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹுமான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் - ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றம் செல்கிறார். கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹுமான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் -  ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றம் செல்கிறார். Reviewed by Madawala News on January 20, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.