மர்யம் மன்சூர் நளீமுதீனால் நடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு.
(எஸ்.அஷ்ரப்கான்)
ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் ஏற்பாட்டில்
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் தொடர் கருத்தரங்கானது நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இத்தொடர் கருத்தரங்கானது டீன் அன்ட் அசோசியேட்ஸ் மற்றும் ஏ.ஆர் மன்சூர் பெளண்டேசன் அமைப்புக்களின் ஸ்தாபகர் மர்யம் மன்சூர் நளீமுதீனால் (Solicitor- Australia , Attorney at Law - Sri Lanka ) தெளிவான விளக்கங்களுடன்
விரிவுரையளிக்கப்பட்டது.
இங்கு இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர்.
மர்யம் மன்சூர் நளீமுதீனால் நடத்தப்பட்ட அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு.
Reviewed by Madawala News
on
January 17, 2023
Rating: