எதிர்வரும் தேர்தலில் சமகி ஜன பல வேகய மாபெரும் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது..
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சமகி ஜன பல வேகய மாபெரும் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இன்று கண்டி மாவட்டத்திற்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பிலும் பெசில் ராஜபக்ஷ நடத்திய கருத்துக்கணிப்பிலும் 52 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்தி பெரும் என தெரிய வந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி 52 வீதமான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெரும் ..
Reviewed by Madawala News
on
January 16, 2023
Rating: