இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியை சுவைக்குமா? இன்றும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்.



இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு
 இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (27) நடைபெறுகிறது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.



இந்த போட்டி கண்டி-பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகளை கொண்ட தொடரில் முதல் போட்டி ஏற்கனவே வெள்ளிக்கிழமை கண்டி-பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி தோல்வியை எதிர்நோக்கியது குறிப்பிடத் தக்கது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியை சுவைக்குமா? இன்றும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம். இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியை சுவைக்குமா? இன்றும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம். Reviewed by Madawala News on November 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.