தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாத மகன் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் ; இலங்கையில் பதிவான சோக நிகழ்வு.
எம். றொசாந்த்
தாய் இறந்த சோகத்தில் மகனும் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பதிவாகி உள்ளது.யாழ்ப்பாணம் - நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது - 32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார்.
இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துள்ளார்.
தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாத மகன் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் ; இலங்கையில் பதிவான சோக நிகழ்வு.
Reviewed by Madawala News
on
October 28, 2022
Rating: