140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக, இன்று முதல் நாட்டில் நாட்டில் புதிய வரி அமுலாகிறது.


 சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (R)

140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக, இன்று முதல் நாட்டில் நாட்டில் புதிய வரி அமுலாகிறது. 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக,   இன்று முதல் நாட்டில் நாட்டில்  புதிய வரி அமுலாகிறது. Reviewed by Madawala News on October 01, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.