பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு.



பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு. பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சர்  தெரிவிப்பு. Reviewed by Madawala News on September 18, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.