சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலாம் இடம் பெற்ற அட்டுலுகம அல்-ஆலிம் முஹம்மத் Bபாசிம் முஹம்மத். I



மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
கிருகிஸ்தான் நாட்டில் 2022
ஜுன் மாதம் 28ம் திகதி நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலாம் இடம் பெற்ற அட்டுலுகமையைச் சேர்ந்த அல்-ஹாபிழ் அல்-ஆலிம் முஹம்மத் Bபாசிம் முஹம்மத் அவர்கள் இன்று (02/07/2022) அதிகாலை 2 மணியளவில் நாட்டை வந்தடைந்தார்கள்.


நமது இலங்கை தாய் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெருமையை பெற்றுத்தந்த அல்-ஹாபிழ் அல்-ஆலிம் முஹம்மத் Bபாஸிம் முஹம்மத் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி,
முஸ்லிம் விவகார சம-தலைவர் - தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பு இலங்கை.
சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலாம் இடம் பெற்ற அட்டுலுகம அல்-ஆலிம் முஹம்மத் Bபாசிம் முஹம்மத். I சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலாம் இடம் பெற்ற அட்டுலுகம அல்-ஆலிம் முஹம்மத் Bபாசிம் முஹம்மத். I Reviewed by Madawala News on July 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.