அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது... இன்று முதல் நாடளாவிய ரீதியில் விநியோகம்.



இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு
 நிலையங்களுக்கு பெற்றோல் 95 ஒக்டேன் விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

2 சரக்கு கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, 92 ஒக்டேன் பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் நாளை முதல் 95 பெற்றோலைப் பெறுமாறும் 95 ஒக்டேன் பெற்றோல் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது... இன்று முதல் நாடளாவிய ரீதியில் விநியோகம். அடுத்த 6 வாரங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது... இன்று முதல் நாடளாவிய ரீதியில் விநியோகம். Reviewed by Madawala News on May 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.