வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கி சூடு. 2 பேர் பலி, ஐவர் காயம்



வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கி சூடு. 2 பேர் பலி, ஐவர் காயம் வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கி சூடு. 2 பேர் பலி, ஐவர் காயம் Reviewed by Madawala News on May 09, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.