எரிவாயு நிறுவனங்களால் புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு
சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.
புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் அடுப்புகளிலும் வெடிப்பு .
Reviewed by Madawala News
on
December 10, 2021
Rating: