பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது ; நிதியமைச்சர்



பொதுமக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து
 பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.


மக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் போல தோன்கின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அவர்களே வரவு செலவுதிட்டம் குறித்து ஏதாவது தெரிவிக்க முடியுமா?

பதில் - அது இரகசியம்


கேள்வி- வரவு செலவு திட்டத்தின் மூலம் மக்களிற்கு என்ன கிடைக்கும் ?


பதில்- பொதுமக்களிற்கு வழங்குவதற்கு பதில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் நிலை உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது ; நிதியமைச்சர் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது ; நிதியமைச்சர் Reviewed by Madawala News on November 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.