இரண்டு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு விபத்து. #இலங்கை



இரண்டு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிக்னல் வழங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணமான அதேவேளை  குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவம் ஏற்படவில்லை என புகையிரதநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இரண்டு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு விபத்து. #இலங்கை இரண்டு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு  விபத்து. #இலங்கை Reviewed by Madawala News on November 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.