கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புதிதாக
மற்றுமொரு பிரதேசத்திற்கு புகையிரத மார்க்கமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கொழும்பு-கோட்டை பகுதியிலிருந்து பத்தரமுல்லை வரை புதிதாக புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
கம்பஹா புகையிரத நிலையத்தின் கண்காணிப்பு பணிகளைப் பார்வையிட்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Siva Ramasamy
கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து, பத்தரமுல்லைக்கு புதிய புகையிரத சேவை...
Reviewed by Madawala News
on
July 30, 2021
Rating: