நேற்று புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள் பதிவு.



சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் போது நேற்று

 இரண்டு கொலைகள் நடந்ததாக போலீஸ் ஊடக  செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.


பொல்பிதிகமவில் 51 வயதுடைய ஒருவர்  கருங் கல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹபரதுவாவில் 30 வயது இளைஞரை கூரிய ஆயுதத்தால்  குத்தி கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள் பதிவு. நேற்று புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள் பதிவு. Reviewed by Madawala News on April 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.