சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழ் நாட்டு மக்களால் முற்றுகை.


 

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து சென்னையிலுள்ள சிறிலங்கா

தூதரகம் தமிழ் நாட்டுத் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது.


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழ் நாட்டு மக்களால் முற்றுகை. சென்னையில் உள்ள இலங்கை  தூதரகம் தமிழ் நாட்டு மக்களால்  முற்றுகை. Reviewed by Madawala News on January 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.