LPL கிரிக்கட் தொடர்... கொழும்பு கிங்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று.



லங்கா பிரீமிமலியர் லீக் கிரிக்கட் தொடர் இம்மாதம் ஆரம்பமாக 
உள்ளது.

இந்நிலையில் லங்கா பிரீமிமலியர் லீக்கில் கலந்து கொள்ளும் கொழும்பு கிங்ஸ் அணி வீரர் ரவீந்தர்பால் சிங் இற்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனடா கிரிக்கெட் வீரர் ரவீந்தர்பால் சிங் நேற்று இலங்கைக்கு வந்தார்.


காட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின் வெளியான சோதனை அறிக்கையில் ரவீந்தர்பால் சிங் கோவிட் நோயாளியாக அடையாளம் காணப்பட்டதாக எஸ்.எல்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டவில் தனிமைப்படுத்தப்பட்ட ரவீந்தர்பால் சிங் ஒரு கோவிட் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று ஒரு எஸ்.எல்.சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
LPL கிரிக்கட் தொடர்... கொழும்பு கிங்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று. LPL கிரிக்கட் தொடர்... கொழும்பு கிங்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று. Reviewed by Madawala News on November 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.