போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் பலி.




போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள்
மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையமாக வைக்கப்பட்டுள்ள போகம்பரை சிறையில் சுமார் 400 ற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் பலி. போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் பலி. Reviewed by Madawala News on November 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.