கோவிட் -19 தடுப்புக்கு புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சர் நியமனம்..



ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் -19 தடுப்பு ராஜாங்க அமைச்சராக டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்தது.

2020 பொதுத் தேர்தலை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு அமைச்சராக பெர்னாண்டோபுல்லே நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை அவர் பொறுப்பில் வந்துள்ளது.
கோவிட் -19 தடுப்புக்கு புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சர் நியமனம்.. கோவிட் -19 தடுப்புக்கு புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சர் நியமனம்.. Reviewed by Madawala News on November 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.