மாத்தளையில் நடந்த இரத்ததான நிகழ்வு.


(அன்சார் எம்.ஷியாம்)
மாத்தளை வை.எம்.எம்.ஏ. கிளையினர் மற்றும் சமாதி 

நலன்புரிச் சங்கம் மாத்தளை ஆதார வைத்தியசாலையின் ஆதரவுடன் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பெளத்த மந்திரய மண்டபத்தில் இரத்ததான நிகழ்வொன்றை நேற்று நடாத்தியது.

'தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டம்' என்ற தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி மற்றும் மாவட்டப் பணிப்பாளர் பெளஸ் ஏ.காதர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாத்தளையில் நடந்த இரத்ததான நிகழ்வு. மாத்தளையில் நடந்த இரத்ததான நிகழ்வு. Reviewed by Madawala News on October 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.