7 குழந்தைகள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி. #கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை



கொழும்பு - பொரள்ள லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை 
பெற்று வந்த 7 குழந்தைகள் மற்றும் 3 தாய்மார்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தானியுடன் தொடர்பு பட்டவர்கள் என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
7 குழந்தைகள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி. #கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை 7 குழந்தைகள் மற்றும் 3 தாய்மார்களுக்கு  கொரோனா தொற்று உறுதி. #கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை Reviewed by Madawala News on October 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.