உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியுள்ளார்.
தனது சட்டத்தரணியுடன் அவர் ஆணைக்குழுவின் இன்று (22) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, அது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை... முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் ஆஜர்.
Reviewed by Madawala News
on
September 22, 2020
Rating: