மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5
மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5 மாடி கட்டி டம் இடிந்து விழுந்ததில் ஒரே குடுமபத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அனுர லேவுகே எனப்படும் குறிப்பிட்ட கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரை கைதுசெய்துள்ளதாக, கண்டி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் அவரை கைதுசெய்துள்ளதாக, கண்டி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று பேரை பலி கொண்ட கண்டி , பூவெளிக்கடை 5 மாடி கட்டிட உரிமையாளர் போலீசாரால் கைது
Reviewed by Madawala News
on
September 29, 2020
Rating: