இலங்கை மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு.
திருகோணமலை இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் 41 வருடங்கள் மின் மானி வாசிப்பாளராக
கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.எஸ்.அப்துல் பரீத் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று மின்சார சபை காரியாலயத்தில் நேற்று முன்தினம் (13) இடம் பெற்ற போது எடுக்கப்பட்ட படம்,
திருகோணமலை மாவட்ட மின் இணைப்பு ஒருங்கிணைப்பாளர்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்ட இந் நிகழ்வில்
மின் பொறியலாளர் திருமதி, அனித்தா தங்கப் பதக்கம் ஒன்றை கையளிப்பதையும், இதில் மின் அத்தியட்சகர் எஸ். சபேஸன், ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.
படம்:- ஹஸ்பர் ஏ ஹலீம்_
இலங்கை மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு.
Reviewed by Madawala News
on
August 14, 2020
Rating: