முதலாவது உத்தியேகபூர்வ முடிவு பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்படும் என
தான் நம்புவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேஷப்பிரிய கூறினார்.
இன்று காலை 7-8 மணிக்கு வாக்கு என்னும் பணிகள் ஆரம்பமான உள்ள நிலையில் 2.30 க்கு முதலாவது உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இன்று நள்ளிரவுக்குள் இறுதி தேர்தல் முடிவை அறிவிக்க தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நாளை மாலை அல்லது விருப்புவாக்கு என்னும் பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது.
முதலாவது உத்தியேகபூர்வ முடிவு பிற்பகல் 2.30 மணிக்கு ..
Reviewed by Madawala News
on
August 06, 2020
Rating: