ஆகஸ்ட் 6 மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலைகளை குறைப்போம் ..



ஆகஸ்ட் 6 மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலைகளை குறைப்போம் என முன்னாள் அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.


6 ம் திகதி தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது எரிபொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கப்பட்டு எரிபொருள் விலை குறைக்கப்ப்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதே வாக்குறுதியை முன்னாள் அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் வழங்கி இருந்த நிலையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாடலி சம்பிக ரனவகவும் இதனை  குறிப்பிட்டுள்ளார்..

ஆகஸ்ட் 6 மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலைகளை குறைப்போம் .. ஆகஸ்ட் 6 மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலைகளை குறைப்போம் .. Reviewed by Madawala News on July 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.