கொழும்பு மாநகர மேயர் ரோசியின் வீட்டிற்கு முன்னால் நாய் பிரியர்கள் ஆர்ப்பாட்டம் ..



கொழும்பு மாநகர மேயர் ரோசியின் வீட்டிற்கு முன்னால் நாய் பிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.


விஹார மகாதேவி பூங்காவில் இருந்த கட்டாகலி நாய்களை அங்கிருந்து அகற்ற கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த நாய் பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு மாநகர மேயர் ரோசியின் வீட்டிற்கு முன்னால் நாய் பிரியர்கள் ஆர்ப்பாட்டம் .. கொழும்பு மாநகர மேயர் ரோசியின் வீட்டிற்கு முன்னால் நாய் பிரியர்கள் ஆர்ப்பாட்டம் .. Reviewed by Madawala News on May 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.