மதுபான சாலைகளை திறந்ததால் அரசுக்கு 200 கோடி வரி வருமானம்
கிடைத்துள்ளதாக நிதி அமைச்சுயின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்கள் மதுபான சாலைகளை பூட்டிவைக்க அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் கடந்த வாரம் அதனை திறக்க அனுமதி கொடுத்தது.
இந்த நிலையில் அரசு மதுபான வரி மூலம் 200 கோடி லாபம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதுபான சாலைகளை திறந்ததால் அரசுக்கு 200 கோடி வரி வருமானம் !!
Reviewed by Madawala News
on
May 30, 2020
Rating: