கொரோனா வைரஸ்... மாவட்ட ரீதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விபரம்.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் குணமடைந்து
வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 29 பேராகும்.

அதேவேளை இலங்கையில் மொத்தமாக 166 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்.
மாவட்ட ரீதியாக  விபரம்.
கொரோனா வைரஸ்... மாவட்ட ரீதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விபரம். கொரோனா வைரஸ்... மாவட்ட ரீதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் விபரம். Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.