கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்தது.


 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் 
எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை வெளியான தரவுகளின்படி 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

 இந்நிலையில் புதிதாக மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை நான்கு பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் .
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்தது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்தது. Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.