ரஞ்சனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது 26 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில்.


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த கங்கொடவில நீதவான் ,அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது 26 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில். ரஞ்சனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது 26 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில். Reviewed by Madawala News on February 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.