முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் : எம்.எஸ்.பௌஷி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்தை அதிக
 விலைக்கு விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவ்வாறு கூடுதலான விலைக்கு இவை விற்பனை செய்யப்படுமாயின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அதிகார சபை தீர்மானித்துள்ளது.


கூடுதலான விலைக்கு முக கவசம் விற்பனை செய்யப்படுவதாக பலர் முறையிட்டிருப்பதாகவும் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பௌஷி தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் : எம்.எஸ்.பௌஷி முக கவசத்தை அதிக  விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் : எம்.எஸ்.பௌஷி Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.