ஆசிட் தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் புலத் கொகுபிட்டிய பொலிஸ் பிரிவில் மொறந்தொட்ட என்ற
பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய போது ஒரு தரப்பினர் மீது ஆசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது..
இதனால் எட்டு பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிட் தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Madawala News
on
January 12, 2020
Rating: